Saturday, February 4, 2017

ஆஸ்த்துமாவை அஸ்த்தமிக்க செய்வோம்

   தேவாமிர்தம்சாவித்திரிகண்ணன்.


-  

சுவாசம்என்பதுசுகமாகநடந்தால்அதுநலமானஉடம்பாகும்.அந்தசுவாசமேசுமையாகிப்போனால்அதுநரகமானவாழ்வாகும்!
அதைத்தான்ஆஸ்த்துமாஎன்றழைக்கிறார்கள்!  ஆஸ்த்துமாவந்தவர்கள்அடையும்அவஸ்த்தைஅதைப்பார்ப்பவர்களையும்பதைபதைக்கவைக்கும்!
இப்படியாகஆஸ்த்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்!
காரணம்ஆஸ்த்துமாவருவதற்கானசுற்றுச்சூழல்கேடுஇந்தியாவில்இங்கிங்கெனாதபடிஎங்கும்வியாபித்திருப்பதால்வியாதிஸ்தர்களும்விருத்தியாகிக்கொண்டேஉள்ளனர்.
குப்பைக்கூளங்கள், சாக்கடைநாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப்புகை, ரசாயனமருந்து, பூச்சிக்கொல்லிமருந்துகளின்நெடி, காற்றோட்டமில்லாவீடுகள், அதீதவெப்பம், அதீதக்குளிர், புகைப்பிடிக்கும்பழக்கம், பான்பராக், குட்கா, மதுப்பழக்கங்கள்ஆஸ்த்துமாவிற்குஅடித்தளமிடுகின்றன.!
மனதைசமநிலையில்வைக்கஇயலாமல்எடுத்ததற்கெல்லாம்உணர்ச்சிவசப்படுபவர்களுக்குகுறிப்பாககோபம், பயம், படபடப்பு, கவலை, அதிர்ச்சிபோன்றஉணர்ச்சிகள்மிகுந்திருப்பவர்களுக்குசுவாசம்சீராகஇல்லாமலாகிவிடுவதுஇயல்பே.
வலிநிவாரணமாத்திரைகள், ஆஸ்பரின்போன்றவற்றைஅதிகமாகஉட்கொண்டதால்ஆஸ்த்துமாவிற்குஆட்பட்டவர்களும்உண்டு.
அடிக்கடிஇருமல், சளி, தொடர்தும்மல், மூக்கடைப்பு, மூக்குஒழுகல்உள்ளகுழந்தைகளைஉடனேகவனிக்காவிட்டால்ஆஸ்த்துமாஅவர்களைஅரவணைத்துக்கொள்ளும்.
பரம்பரையாகஆஸ்த்துமாதாக்குவதும், உணவுஒவ்வாமையால்ஆஸ்த்துமாவிற்குஆட்படுவதும்மற்றொருவகையாகும்!
எப்படிநமக்குஆஸ்த்துமாவந்தாலும்அதைஇயற்கைவாழ்வியல்மூலம்இல்லாதொழிக்கமுடியும்.
ஆனால், ஆங்கிலமருத்துவத்தில்ஆயுள்முடியும்வரைமருந்துமாத்திரைகளைஉட்கொண்டுஆஸ்த்துமாவைகட்டுப்படுத்துகிறேன்என்றுமுயற்சித்துகலங்கித்தவிப்பதுதான்நடைமுறையாகவுள்ளது.
மற்றபலவியாதிஸ்தர்களைவிடஆஸ்த்துமாநோயாளிகள்அனுபவிக்கமுடியாதஉணவுகளின்பட்டியல்நீளமானது!  ஆனால், அதேசமயம்இயற்கைவாழ்வியலோடுஇரண்டறக்கலந்துவாழமுடிந்தவர்கள்ஆஸ்த்துமாவைஅஸ்தமிக்கவைக்கவும், அர்த்தமுள்ளஒருவாழ்க்கையைஅனுபவிக்கவும்முடியும்.முதலில்ஆஸ்த்துமாவந்துவிட்டதால்கொதிநீரில்தான்குளிக்கவேண்டும்என்றமூடநம்பிக்கையிலிருந்துவெளியேறுபவர்கள்தான்முழுநிவாரணத்திற்கானமுதல்படியில்கால்வைப்பவர்களாவர்.அதிகாலையும், மாலையும்பச்சைத்தண்ணீர்குளியலானதுபஞ்சபூதசக்திகளில்ஒன்றானநீர்சக்தியின்ஆற்றலைநமக்குள்நிறைத்துக்கொள்வதாகும்.குளித்தபிறகுதலையைஈரமில்லாமல்நன்குதுவட்டவேண்டியதுஅவசியம்.
பிறகுசூரியநமஸ்காரஆசனத்தை 10 முறையேனும்செய்யவேண்டும்.பிறகுபிராணாயமங்களைகுறைந்தது 30 நிமிடங்கள்செய்யவேண்டும்.அத்துடன்தினசரி 2 முறை 10 முதல் 15 நிமிடங்கள்தியானம்செய்யவேண்டும்.
இவைநம்சுவாசத்தைஒழுங்குபடுத்துவதோடு, ஆக்சிஜன்மூலமாகநம்உடல்பெறவேண்டியஆற்றல்களைமுழுமையாகப்பெற்றுத்தரும்.எவ்வளவுக்குஎவ்வளவுமனிதன்நிதானமாகவும், ஆழ்ந்தும்மூச்சுஇழுத்துவிடுகின்றானோஅவ்வளவுக்குஆரோக்கியமாகத்திகழ்வான்!
நம்மில்பலர்ஆழ்ந்துசுவாசிப்பதில்லை.ஒவ்வொருசுவாசத்திலும்நாம்உள்ளிழுக்கும்காற்றின்அளவுகுறைந்தது 500 மில்லியாவதுஇருக்கவேண்டும்.நல்லஆரோக்கியமானமனிதன்ஒருநிமிடத்திற்கு 15 முதல் 18 தடவைசுவாசிக்கிறான்.
ஆனால்பிராணாயாமம், யோகா, தியானம், முதலியவற்றில்பயிற்சிஉள்ளவர்களின்சுவாசத்தின்எண்ணிக்கைஇன்னும்குறைவாகஇருக்கும்.சுவாசத்தின்எண்ணிக்கைகுறையக்குறையஆயுள்அதிகரிக்கும்! நிமிடத்திற்கு 38 முறைமூச்சிழுத்துவிடும்முயலின்ஆயுள் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறைமூச்சிழுக்கும்ஆமையின்ஆயுள் 155 ஆண்டுகளாகும்!
பிரணாயாமத்தால்உடலின்இயங்குசக்திஅதிகரிப்பதோடுகாற்றுமண்டலத்தின்காந்தசக்திநம்முள்கலக்கிறது.நம்மூக்கில்சுமார் 6 கோடிநுகர்நரம்புசெல்களைஆண்டவன்சிருஷ்டித்துள்ளான்.அவற்றின்ஆற்றல்அளப்பரியது.ஆனால், அவற்றைஉணராமலேயேஅனேகரின்ஆயுள்முடிந்துவிடுகிறது.
நமதுமூக்கிற்குதேவைதூயகாற்றுமட்டும்தான்! விதவிதமானவாசனைகளால்அதுவலுப்பெறுவதில்லை.எனவேவாசனைதிரவியங்கள்அவசியமில்லை.நாக்குசுவைக்காகநாளெல்லாம்அலைந்துதேடித்தின்றுசுகமடையும்நாம்மூக்கின்ஆழ்ந்தசுவாசத்திற்காகஒருநாளில்அரைமணிநேரம்செலவழிக்கக்கூடாதா?
ஆஸ்த்துமாநோயாளிகள்தூங்கும்நேரம்தவிரபடுக்கையைத்தவிர்க்கவும்! ஓய்வுஎன்பதுஉட்கார்ந்தநிலையில்அமைவதுநல்லது.காரணம்படுத்தநிலையில்எப்போதும்நம்சுவாசம்பாதிஅளவில்தான்நடக்கும்.ஆனால்உட்கார்ந்தநிலையிலோமுழுமையாகநடக்கிறது.
சரி, இனிஉணவுக்குவருவோம்.
ஆஸ்த்துமாவிற்குஅறவேதவிர்க்கவேண்டியவை;
பால், தயிர், நிலக்கடலை, கடலைமிட்டாய், பொறித்தமற்றும்வறுத்தஉணவுகள், செரிமானத்தைசிரமமாக்கும்அதீதபுரதம், கொழுப்புமற்றும்கார்போஹைட்ரேட்அதிகமுள்ளஉணவுகள், முட்டைஉள்ளிட்டமாமிசஉணவுகள், வெள்ளைச்சீனி, டால்டா, ரீபைன்ட்ஆயில், அவரைக்காய், உருளைக்கிழக்கு, பீன்ஸ், பீட்ரூட், செவ்வாழை, நாட்டுப்பழம்தவிரஅனைத்துவாழைப்பழங்களையும்தவிர்க்கவும், கருணைக்கிழங்கைதவிரஅனைத்துகிழங்குகளையும்தவிர்க்கவும். கேக், சாக்லேட், பிரட், பிஸ்கட்உள்ளிட்டஅனைத்துபேக்கரிஅயிட்டங்களையும்தவிர்க்கவும்! பழங்களில்செரிமானத்திற்குசிரமம்தரும்பலாப்பழத்தைதவிர்க்கவும், புளிப்புத்தன்மையுள்ளஆரஞ்சு, திராட்சைபழங்கள்ஆகாது.
சாப்பிடவேண்டியஉணவுகள்;
குதிரைவாலி, சாமை, காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, பூண்டு, பாகற்காய், முட்டைக்கோஸ், வாழைக்காய், பச்சைசுண்டைக்காய், வெண்டைக்காய், நெல்லிக்காய், நாட்டுகொய்யா, கொருக்காய்புள்ளி, முந்திரிப்பழம், இலந்தைப்பழம், பப்பாளி, புளிப்பில்லாதஆரஞ்சு, சாத்துகுடி, அன்னாசி, தூதுவளை, முசுமுசுக்கை, முருக்கைக்கீரை, கல்யாணமுருங்கை, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கன்னி, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா, தேன்… இவைஆஸ்த்துமாவைகாணாமலாக்கும்கண்கண்டஉணவாகியமருந்துகளாகும்!
இளஞ்சுடானதண்ணீரைஅடிக்கடிபருகலாம்.அதில்துளசிஇலைகளைபோட்டுகுடிக்கலாம்.கரிசலாங்கண்ணியைஅரைத்துதண்ணீரில்கொதிக்கவிட்டுசிறிதுபனைவெல்லம்சேர்த்துபருகுவதுநல்லபலனளிக்கும்.
அரிசிமற்றும்கோதுமைஉணவுகளைமிகஅளவோடுஎடுத்துக்கொள்ளலாம்.பொதுவாகவயிறுமுட்டஎப்போதுமேசாப்பிடக்கூடாதுஎன்பதைமனதில்ஆழமாகப்பதிவுசெய்துகொள்ளவும்.அரிசிமற்றும்கோதுமைஉணவுகளைமிகஅளவோடுஎடுத்துக்கொள்ளலாம்.பொதுவாகவயிறுமுட்டஎப்போதுமேசாப்பிடக்கூடாதுஎன்பதைமனதில்ஆழமாகப்பதிவுசெய்துகொள்ளவும்.அடிக்கடிசிறுஅளவில்உண்ணாவிரதம்இருப்பதும், ஆகமட்டும்இயற்கையானசமைக்காதஉணவுகளைசாப்பிடுவதும்மிகநல்லபலனைத்தரும்!
எலுமிச்சைப்பழத்தைஇளஞ்சூடானதண்ணீரில்பிழிந்து, சிறிதுதேன்சேர்த்துஉட்கொள்ளலாம்.லவங்கபட்டைதேநீர்சாப்பிடலாம்.மிளகுரசம், பூண்டுக்குழம்பு, சிவப்பரிசிஅவல், குதிரைவாலி, சாமையில்சோறுஅல்லதுகஞ்சிசாப்பிடலாம்!
வெற்றிலையில்காம்பைக்கிள்ளிஎறிந்துவிட்டுமிளகுத்தூள்சிறிதுசேர்த்துசாப்பிடலாம்.ஆஸ்த்துமாகாரர்கள்அனைத்துசோப்புகளையும், ஷாம்புகளையும், வாசனைதிரவியங்களையும்தவிர்த்து, நலங்குமாவு, மஞ்சள்சேர்த்தகுளியல்பொடிகளைபயன்படுத்தவேண்டும்.பொதுவாகஅனைவருக்குமேஇதுநல்லதாகும்!

ஆஸ்த்துமாவந்தால்ஆயுள்முழுக்கஅவதிக்குள்ளாவதுஎன்பதுஎழுதப்படாதவிதியாகவுள்ளது.ஆனால்ஆஸ்த்துமாவைஅறவேஒழிக்கமுடியும்என்பதுஇயற்கைவாழ்வியல்சார்ந்தஅறக்கோட்பாடுகளால்அனுபவபூர்வமாகநிரூபணமாகியுள்ளது.ஆயிரக்கணக்கானவர்கள்இதற்குஅத்தாட்சியாகும்! 

நன்றி: ரௌத்திரம்.

No comments: